• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை வழித்தடத்தில் முன்பதிவில்லா பெட்டிகளுடன் விரைவு ரயில் இயக்கம்

January 21, 2022 தண்டோரா குழு

கோவை வழித்தடத்தில் முன்பதிவில்லாத பெட்டிகளுடன் விரைவு ரயில்கள் 20ம் தேதி முதல் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

‘‘எர்ணாகுளம் – பெங்களூரு இன்டர்சிட்டி விரைவு ரயில் 4 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடன் பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழித்தடத்தில் 20ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. கோவை – திருப்பதி விரைவு ரயில் 6 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடன் பிப்.8ம் தேதி முதல் இயக்கப்படுகிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க