• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை வந்த விமானத்தில் 46 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

November 19, 2019

சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பயணிகள் இருவரிடம் ரூபாய் 46 லட்சம் மதிப்பிலான தங்கம் பிடிபட்டது.

சார்ஜாவில் இருந்து நள்ளிரவு ஏர் அரேபியா விமானம் கோவை விமான நிலையம் வந்தது. அப்போது சுங்க வரித் துறையினர் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
திருச்சியை சேர்ந்த அப்துல் ரஷீத் மற்றும் மாணவர் பாஷா ஜாபர் ஆகியோர் 46 லட்சம் மதிப்பிலான 1276 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தனர் இதைக் கண்டறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க