• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் சோதனை

July 16, 2021 தண்டோரா குழு

கோவை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு போலிசார் சோதனை மேற்கொண்டனர்.

கோவை காவல் கட்டப்பாட்டு அறைக்கு இன்று காலை 7 மணியளவில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைப்பது குறித்து கேரளாவை சேர்ந்த இருவர் பேசிக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அங்கு வெடிகுண்டு கண்டுபிடிப்பு செயலிழப்பு பிரிவு போலிசார் மற்றும் மத்திய ரயில்வே பாதுகாப்பு படை வெடிகுண்டு கண்காணிப்பு பிரிவு போலிசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க