• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் சோதனை

July 16, 2021 தண்டோரா குழு

கோவை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு போலிசார் சோதனை மேற்கொண்டனர்.

கோவை காவல் கட்டப்பாட்டு அறைக்கு இன்று காலை 7 மணியளவில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைப்பது குறித்து கேரளாவை சேர்ந்த இருவர் பேசிக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அங்கு வெடிகுண்டு கண்டுபிடிப்பு செயலிழப்பு பிரிவு போலிசார் மற்றும் மத்திய ரயில்வே பாதுகாப்பு படை வெடிகுண்டு கண்காணிப்பு பிரிவு போலிசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க