• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவை மோகன்நகர் குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் உலா வந்த வட மாநில இளைஞரால் பரபரப்பு

June 9, 2022 தண்டோரா குழு

கோவை சுந்தாரபுரத்தை அடுத்த மதுக்கரை சாலை மோகன்நகர் குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் உலா வந்த வட மாநில இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

வீட்டிற்குள் புகுந்து நோட்டமிடும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.கோவை சுந்தராபுரம் மதுக்கரை சாலை மோகன்நகர் பகுதியில் இருந்த வீடுகளை நோட்டமிட்ட வட மாநில இளைஞர் ஒருவர்,திடிரென அங்கிருந்த வீட்டின் கேட்டை திறந்து உள்ளே நோட்டமிட்டுள்ளார்.

இதையடுத்து நாய் குறைக்கும் சத்தம் கேட்டதால் அங்கிருந்து மர்ம நபர் தப்பியுள்ளார். இதே போல அப்பகுதி முழுவதும் குடியிருப்பிற்குள் இரவு முழுவதும் உலா வந்த மர்ம நபரை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க