• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மோகன்நகர் குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் உலா வந்த வட மாநில இளைஞரால் பரபரப்பு

June 9, 2022 தண்டோரா குழு

கோவை சுந்தாரபுரத்தை அடுத்த மதுக்கரை சாலை மோகன்நகர் குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் உலா வந்த வட மாநில இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

வீட்டிற்குள் புகுந்து நோட்டமிடும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.கோவை சுந்தராபுரம் மதுக்கரை சாலை மோகன்நகர் பகுதியில் இருந்த வீடுகளை நோட்டமிட்ட வட மாநில இளைஞர் ஒருவர்,திடிரென அங்கிருந்த வீட்டின் கேட்டை திறந்து உள்ளே நோட்டமிட்டுள்ளார்.

இதையடுத்து நாய் குறைக்கும் சத்தம் கேட்டதால் அங்கிருந்து மர்ம நபர் தப்பியுள்ளார். இதே போல அப்பகுதி முழுவதும் குடியிருப்பிற்குள் இரவு முழுவதும் உலா வந்த மர்ம நபரை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க