• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.யாக சுதாகர் நியமனம்

June 2, 2021 தண்டோரா குழு

கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.யாக பணிபுரிந்தவர் அமல்ராஜ். இவர் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று சென்னைக்கு சென்றுள்ளார். அவருக்கு பதிலாக மேற்கு மண்டல புதிய போலீஸ் ஐஜியாக ஆர்.சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இதற்கு முன் மதுரை சரக டிஐஜி ஆக பணிபுரிந்து ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார், இதேபோல கோவை சரக டி.ஐ.ஜி பணிபுரிபவர் நரேந்திரன் நாயர் .இவர் மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக திண்டுக்கல் சரக டிஐஜி பணிபுரிந்த முத்துசாமி நியமிக்க பட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் மேலும் பல ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க