• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மேட்டுப்பாளையத்தில் கொரோனா பேரிடர் மையம் திறப்பு !

May 20, 2021 தண்டோரா குழு

மேட்டுப்பாளையத்தில் அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். முறையான வழிகாட்டுதல் கிடைக்காமலும், போதிய விழிப்புணர்வு இல்லாமலும் பொதுமக்களில் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு பொதுமக்களின் அவசியம் கருதி கொரோனா பேரிடர் மையத்தை (covid-19 relief care centre) இன்று (20.05.2021) காலை மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோடு சந்தக்கடையில் பேரிடர் உதவி மையம் துவங்கியுள்ளது. இதனை பாப்புலர் ஃப்ரண்ட் இந்தியா அமைப்பின் மாநில செயலாளர் A.சாகுல் ஹமீது துவக்கி வைத்தார்.

இதில் பாப்புலர் ஃப்ரண்ட் கோவை வடக்கு மற்றும் நீலகிரி மாவட்ட தலைவர் A.காதர் பாட்ஷா, மாவட்ட செயலாளர் A.காஜா மைதீன், நகர செயலாளர் M.சையது அபுதாஹீர் #SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் A.S ஷபிக் அஹம்மது, கோவை வடக்கு மாவட்ட தலைவர் M.E அப்துல் ஹக்கீம், மேட்டுப்பாளையம் ஜக்கிய ஐமாத் தலைவர் J.முஹம்மது ஷரிப் செயலாளர் அக்பர் அலி, குழந்தைகள் நல மருத்துவர் Dr.முஹம்மது சுஹைல், சித்தா மருத்துவர் N.முஹம்மது ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட்-ன் நகர தலைவர் F.முஹம்மது அப்பாஸ் அவர்கள் நன்றியுரையற்றினார்.

பொதுமக்கள் கொரானா பேரிடர் உதவி மையத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

உதவி எண்கள்:

77 08 08 82 00

98 43 43 88 19

மேலும் படிக்க