• Download mobile app
03 Aug 2025, SundayEdition - 3462
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் புகைப்பட கண்காட்சி – ஆட்சியர் திறந்து வைப்பு

June 20, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு நாள் கூட்ட அரங்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள கோவை மாவட்டத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் புகைப்படக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் சுதந்திர போராட்ட தியாகிகளின் உறவினர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு புத்தகங்களை பரிசாக அளித்து நன்றி தெரிவித்தனர்.இந்த புகைப்பட கண்காட்சியில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 60 சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன இது நிரந்தரமாக இங்கேயே வைக்கப்பட உள்ளது.

மேலும் படிக்க