• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகர் ஆரோக்கியசாமி பணியிடைநீக்கம்

December 18, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகர் ஆரோக்கியசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகராக பணி புரிந்து வந்தவர் ஆரோக்கியசாமி. இவர்,விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பந்தபாறை பகுதியில், தனது மனைவி பெயரில் தோட்டம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில்,இவரது தோட்டத்தில் சந்தன மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.அதன் பேரில்,நேற்று தோட்டத்தில் உள்ள அறைகளை சோதனை செய்ததில், அவரது தோட்டத்தில் 380 கிலோ சந்தன மரக்கட்டைகள் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில்,இன்று போளுவாம்பட்டி வனச்சரகர் ஆரோக்கியசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க