• Download mobile app
03 May 2025, SaturdayEdition - 3370
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்டத்தில் 1235 விவசாயிகளுக்கு புதிதாக இலவச மின்‌ இணைப்பு

November 27, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் 1235 விவசாயிகளுக்கு புதிதாக இலவச மின்‌ இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இதுவரை 1235 விவசாயிகளுக்கு புதிதாக இலவச மின்‌ இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
வேளாண்மைத் துறையின் மூலம் தமிழக அரசு விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் விவசாயிகளின்‌ நலனை மேம்படுத்தும்‌ நோக்குடன்‌ ஒரு லட்சம்‌ புதிய விவசாய மின்‌ இணைப்புகள்‌ வழங்கும்‌ திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார்.

இத்திட்டம்‌ ரூ.5 ஆயிரத்து 25 கோடி மதிப்பீட்டில்‌ மாநிலம்‌ முழுவதும்‌ செயல்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் முழுவதும் 6363 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் இதுவரை 1235 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க