• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகர புதிய காவல் ஆணையராக பெரியய்யா பொறுப்பேற்றார்

November 18, 2017 தண்டோரா குழு

கோவை மாநகர புதிய காவல் ஆணையராக பெரியய்யா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதில் கோவை காவல் ஆணையராக இருந்த அமல்ராஜ் திருச்சி ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையராக பெரியய்யா கோவை காவல் ஆணையராகவும் பணியிடமாற்றம் செய்யபட்டார்.

இந்நிலையில், கோவை மாநகர புதிய காவல் ஆணையராக பெரியய்யா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் கோவை மாநகரத்தில் குற்றங்கள் குறைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும் படிக்க