• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகர ஆணையர் பெரியய்யா மாற்றம்

October 3, 2018 தண்டோரா குழு

கோவை போலீஸ் கமிஷனராக இருந்த பெரியய்யா மேற்கு மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை போலீஸ் கமிஷனராக பெரியய்யா இருந்து வந்தார். இந்நிலையில் அவரை மேற்கு மண்டல ஐஜியாக நியமித்து தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில்,

அமலாக்கத்துறை கமிஷனராக இருந்த சுமித் சரண், கோவை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறை பயிற்சி ஐஜியாக சாரங்கன், மண்டபம் அகதிகள் முகாம் ஐஜியாக பிரமோத் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க