• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க சார்பில் கட்சி வளர்ச்சி நிதி வசூல்

February 1, 2023 தண்டோரா குழு

கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க சார்பில் கட்சி வளர்ச்சி நிதி வசூல் பொதுமக்களிடம் இருந்து பெறப்படப்பட்டது.

கோவை கிராஸ் கட் ரோடு பகுதியில் மாநில துணைத்தலைவர் பேராசிரியர் கனகசபாபதி, மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில், பா.ஜ.க தொண்டர்கள் கட்சி வளர்ச்சி நிதி வசூலில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் ஆட்டோ ஓட்டுநர்கள், பூக்கடைக்காரர்கள், கடை உரிமைகள், பொதுமக்களிடம் இருந்து வளர்ச்சி நிதி பெறப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ரமேஷ் ,கோபிநாத், மாவட்ட துணை தலைவர் குமரன், கணபதி துரை, கலைவாணி, ஜெயதிலகா வேணுகோபால், ராம் நகர் மண்டல் தலைவர் விஷ்ருதா, அரசு தொடர்பு துறை தலைவர் சரவணன், கூட்டுறவு பிரிவு தலைவர் வேல்முருகன், விசுவா, ஐடி பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சபரி மாவட்ட செயலாளர் திருமதி கௌரி உள்ளிட்ட பலர் கொண்டனர்.

மேலும் படிக்க