• Download mobile app
12 May 2025, MondayEdition - 3379
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் மேயருடன் வாக்குவாதம்

October 19, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகமான விக்டோரியா ஹாலில் மாநகராட்சி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மேயர் ஆனந்த் குமார் தலைமை வைத்தார். மாநகராட்சி ஆணையர் பிரதாப், துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகிய முன்னிலை வைத்தனர். இக்கூட்டத்தில், பள்ளிகளில் அடிப்படை வசதி செய்து தர கோரி 47 வது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் மேருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தரையில் அமர்த்து போராட்டம் நடத்தினார்.

திமுக கவுன்சிலர்கள் அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுடன் வாக்குவாதம் செய்தனர். அப்போது 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருந்தும் நீண்டகால பிரச்சினையாக முன் வைக்கும் பிரச்சனைக்கு நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது ஏன் என மேயர் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க