• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை போத்தனூர் காவல் நிலையம் 18 நாட்களுக்கு பின் திறப்பு

May 13, 2020 தண்டோரா குழு

கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட போத்தனூர் காவல் நிலையம் 18 நாட்களுக்கு பின் தொற்று நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.இந்நிலையில் கொரோனா ஈடுபட்டிருந்த போத்தனூர் மற்றும் குனியமுத்தூர் போலீஸார் 7 பேருக்கு கொரோனா உறுதியானது.இதையடுத்து கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி இரு காவல் நிலையங்களும் மூடப்பட்டது.இந்நிலையில் அங்கு கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டது.மேலும் 18 நாட்களுக்கு பின் போத்தனூர் காவல் நிலையம் முழுவதும் தொற்று நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் இன்று திறக்கப்பட்டத்து.

மேலும் முன்னெச்சரிக்கையாக போலீஸார் முகக்கவசங்கள் அணிந்து பணியாற்று வருகின்றனர்.புகார் அளிக்க வரும் நபர்களும் முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொதுமக்கள் கை கழுவவும்,சானிடைசர் பயன்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க