• Download mobile app
30 May 2025, FridayEdition - 3397
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை புதூரில் உள்ள அற்புதக் குழந்தை இயேசு திருத்தலத்தில் தேர்த்திருவிழா

January 13, 2020

கோவை புதூர் பகுதியில் உள்ள அற்புதக் குழந்தை இயேசு திருத்தலத்தில் தேர்த்திருவிழா நடைபெற்றது இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு ஆசிர்வாதம் பெற்றனர்.

கோவை புதூர் பகுதியில் குட்டி பெத்தலகேம் ஆன அற்புத குழந்தை இயேசு திருத்தலம் உள்ளது இந்த திருத்தலத்தில் இன்று தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த குழந்தை ஏசு தேர் கோவைபுதூர் பகுதியிலிருந்து முக்கியச் சாலைகள் வழியாக பவனி வந்தது இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் ஆசீர்வாதம் பெற்றனர் மேலும் இந்த ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் கூறும்போது அனைவரிடம் அன்பாக பழக வேண்டும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழவேண்டும் நாடு சுபிட்சமாக இருக்க அனைவரும் பிரார்த்தனை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க