• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை பிரஸ் கிளப் புதிய நிர்வாகிகள் தேர்வு

September 26, 2021 தண்டோரா குழு

கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் 2021-22-ம் ஆண்டுக்கான பொதுக்குழுக் கூட்டம் மற்றும் புதியநிர்வாகிகளுக்கான தேர்தல் ஞாயிறன்று நடைபெற்றது.

இதில் தலைவராக வே.பேச்சிக்குமார் (தினமணி), செயலாளராக சு.சீனிவாசன் (ஈ டிவி நெட்வொர்க்),பொருளாளராக முத்துப்பாண்டி (புதிய தலைமுறை டிவி),துணைத் தலைவர்களாக தி.விஜய் (விகடன்) , கார்த்தீஸ்வரன் (தினகரன்),இணைச் செயலாளராக பி.சி.ரமேஷ் (பாலிமர் டிவி), செயற்குழு உறுப்பினர்களாக ஜெ.மனோகரன் (இந்து தமிழ்), ரவிக்குமார் (மாலைமுரசு), நிதின் (சன்டிவி), க.சக்திவேல் (இந்து தமிழ்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க