• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் பேராசிரியர்களின் பணி நியமனங்களை ரத்து செய்ய கோரி முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு மனு

February 5, 2018 தண்டோரா குழு

கோவை பாரதியார் பல்கலைகழகத்தில்  பேராசிரியர்களின் பணி நியமனங்களை ரத்து செய்ய கோரி பாரதியார் பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் இன்று(பிப் 5) மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பாரதியார் பல்கலைகழகத்தில் ஊழியர்களின் பணிநியமனங்களில் முறைகேடுகள் நடப்பதாக ஒரு வருடத்திற்கு முன்பாகவே பாரதியார் பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவர்கள்  கூட்டமைப்பினர் அரசு அதிகாரிகளிடமும் , அமைச்சர்களிடமும் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

இந்நிலையில்,துணை வேந்தர் கணபதி கைது செய்தப்பட்டுள்ள நிலையில் , ஊழல் செய்து அவர் மூலம் பணிநியமனம் பெற்ற அனைவரின் பணிநியமனங்களை ரத்து செய்து தகுதி வாய்ந்தவர்களுக்கு அந்த பணியை ஒதுக்க வலியுறித்தியும்,ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் , மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

 

 

 

 

 

மேலும் படிக்க