• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை பள்ளி மாணவி தற்கொலை; சபரிமாலா உண்ணாவிரதம்

November 13, 2021 தண்டோரா குழு

கோவையில் விடுதலை கட்சியின் தலைவர் சபரிமாலா உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கோவை தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கை உரிய முறையில் விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பெண் விடுதலை கட்சியின் தலைவர் சபரிமாலா கோவை செஞ்சிலுவை சங்க கட்டிடம் முன்பாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

மேலும் படிக்க