• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை செல்வபுர காவல் நிலையத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று – காவல் நிலையம் மூடல்

May 9, 2021 தண்டோரா குழு

கோவையிலும் இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் மற்றும் காவல் நிலையத்தில் பணிபுரியும் 6 காவலர்கள் என ஏழு பேருக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.அதனை தொடர்ந்து செல்வபுரம் காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு காவல் நிலையத்திற்கு எதிரில் உள்ள தனம் திருமண மண்டபத்திற்கு காவல் நிலையம் மாற்றப்பட்டுள்ளது.

மேலும் செல்வபுரம் காவல் நிலையம் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. ஒரே காவல் நிலையத்தில் 7 காவலர்களுக்கு வைரஸ் தொற்று உறுதியானது பிற காவலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க