• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கொடிசியா சிகிச்சை மையத்தில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி

June 21, 2021 தண்டோரா குழு

உலக யோகா தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா சிகிச்சை மையத்தில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு யோகா கற்றுக் கொடுக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சமீரன் அந்த பணிகளை நேரில் பார்வையிட்டார்.

சர்வதேச யோகா தினத்தையொட்டி கோவை கொடிசியா வளாகத்தில் ஆயுர்வேதம் மற்றும் மருத்துவ குழுவினருடன் covid-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 200 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு யோகாசன பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதனை மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் பார்வையிட்டு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் கலந்துரையாடினார்.மேலும், அனைவரிடமும் கொரோனா சிகிச்சை மையத்தில் குறைகள் ஏதாவது உள்ளதா என கேட்டறிந்தார்.

மேலும் படிக்க