• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை கொடிசியா சிகிச்சை மையத்தில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி

June 21, 2021 தண்டோரா குழு

உலக யோகா தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா சிகிச்சை மையத்தில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு யோகா கற்றுக் கொடுக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சமீரன் அந்த பணிகளை நேரில் பார்வையிட்டார்.

சர்வதேச யோகா தினத்தையொட்டி கோவை கொடிசியா வளாகத்தில் ஆயுர்வேதம் மற்றும் மருத்துவ குழுவினருடன் covid-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 200 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு யோகாசன பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதனை மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் பார்வையிட்டு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் கலந்துரையாடினார்.மேலும், அனைவரிடமும் கொரோனா சிகிச்சை மையத்தில் குறைகள் ஏதாவது உள்ளதா என கேட்டறிந்தார்.

மேலும் படிக்க