• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை கொங்கு நண்பர்கள் சங்கம் சார்பில் ரூ5 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

June 25, 2021 தண்டோரா குழு

கோவை கொங்கு நண்பர்கள் சங்கம் சார்பில் ரூ5 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை இஎஸ்ஐ கொரோனா வார்டுகளுக்கு வழங்க டீன் ரவீந்திரனிடம் வழங்கப்பட்டது.

கொரோனா பேரிடர் காலத்தில் மருத்துவமனைகளுக்கு சமூக தொண்டு நிறுவனங்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.இதேபோல், கோவை கொங்கு நண்பர்கள் சார்பில், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை வார்டிற்கு, ரூ 5 லட்சம் மதிப்பீட்டில் 20 வீல் சேர், 20 ஸ்டெச்சர் ஆகியவற்றை, இஎஸ்ஐ மருத்துவமனையின் டீன் ரவீந்திரனிடம், கொங்கு நண்பர்கள் சங்கத்தின் தலைவர் ராஜ்குமார், செயலாளர் சுப்பிரமணியம், பொருளாளர் கேபி.அழகேசன், இணைச்செயலாளர் லோகநாதன், நிர்வாக்குழு உறுப்பினர்கள் நடராஜன், நக்கீரன் ஆகியோர் வழங்கினர்.

இந்த அமைப்பு சார்பில் கோவை அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையின் முன்கள பணியாளர்களுக்கு கடந்த 40 நாட்களுக்கு மேலாக உணவு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க