• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை கேஜி மருத்துவமனை சார்பில் இலவச இரத்த அழுத்த பரிசோதனை முகாம்

April 14, 2022 தண்டோரா குழு

கோவை கேஜி மருத்துவமனை சார்பில் இலவச இரத்த அழுத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது.

கோவை கேஜி மருத்துவமனை சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் ரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவு குறித்த இலவச பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது.இந்த முகாமை கேஜி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பக்தவச்சலம் துவக்கி வைத்தார்.

இது குறித்து டாக்டர் பக்தவச்சலம் கூறுகையில்,

ரேஸ்கோர்ஸ் பகுதியில் நாள் தோறும் 3000க்கும் மேற்பட்டோர் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.அவர்களுக்காக இலவசமாக ரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவு குறித்த இலவச பரிசோதனை முகாம் இன்று முதல் 3 நாட்களுக்கு காலையில் ஒரு மணி நேரமும் மாலையில் ஒரு மணி நேரமும் நடைபெற உள்ளது.

முன்கூட்டியே பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் ஆபத்து வராமல் பார்த்துக்கொள்ள முடியும். ரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் மாரடைப்பு வர வாய்ப்பு உள்ளது என்றார்.

மேலும் படிக்க