• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை கேஜி குழுமத்தின் சார்பில் 1 கோடி ரூபாய் நிவாரண நிதி !

May 16, 2021 தண்டோரா குழு

கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கோவை கேஜி குழுமத்தின் சார்பில் 1 கோடி ரூபாய் முதல்வர் முக.ஸ்டாலினிடம் நேரில் வழங்கப்பட்டது.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் முக.ஸ்டாலினை சந்தித்த கே.ஜி.குழுமங்களின் மேலாண்மை இயக்குநர் அசோக் பக்தவத்சலம் கேஜி.இன்பர்மேஷன்ஸ் பிரைவேட் நிறுவத்தின் சார்பில் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும்,KGISL அறக்கட்டளை சார்பில் ரூபாய் 50 லட்சத்துக்கான காசோலையையும் என மொத்தம் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலைகளை கொரோனா நிவாரணப்பணிகளுக்காக
முதலமைச்சரின் பொது
நிவாரண நிதிக்கு வழங்கினார்.

மேலும் படிக்க