• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை குனியமுத்தூர் குளத்தில் ஆண் பிணம்

April 2, 2020 தண்டோரா குழு

கோவை குனியமுத்தூர் குளத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலமாக மீட்கப்பட்டார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அனைத்து பகுதிகளும் வெரிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில் குனியமுத்தூர் குளத்தின் அருகே அப்பகுதியை சேர்ந்த சிலர் சென்றாத தெரிகிறது. அப்போது குளத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலமாக மிதத்துள்ளார். இதை பார்த்த மக்கள் குனியமுத்தூர் போலீஸார் தகவல் அளித்தனர்.

குளத்தின் அருகில் துணிகளை துவைத்து உலரவைத்ததுபோல் உள்ளது.அவர் குளிப்பதர்க்காக குளத்தில் இறங்கும்பொழுது. தவறி விழுந்தாரா என்பது தெரியவில்லை சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த நபர் யார் , தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்தாரா என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க