• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுத்தூண் அமைத்திடக்கோரி மனு

February 13, 2023 தண்டோரா குழு

கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுத்தூண் அமைத்திடக்கோரி மாதிரி தூணுடன் வந்து மனு அளித்த இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர்.

இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் நிறுவனத் தலைவர் லோட்டஸ் மணிகண்டன், 1998 ஆம் ஆண்டு நடந்த கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த 58 பேருக்கு நினைவு தூண் அமைத்திட கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.மனு அளிக்க வந்த அந்த இயக்கத்தினர் மாதிரி தூண் மற்றும் அவர்களது கோரிக்கை பதாகைகளை எடுத்து வந்து மனு அளித்தனர்.

மேலும் தற்போதைய தமிழக அரசு கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யாமல் இருப்பதற்கு தங்கள் இயக்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினர்.

மேலும் படிக்க