• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுத்தூண் அமைத்திடக்கோரி மனு

February 13, 2023 தண்டோரா குழு

கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுத்தூண் அமைத்திடக்கோரி மாதிரி தூணுடன் வந்து மனு அளித்த இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர்.

இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் நிறுவனத் தலைவர் லோட்டஸ் மணிகண்டன், 1998 ஆம் ஆண்டு நடந்த கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த 58 பேருக்கு நினைவு தூண் அமைத்திட கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.மனு அளிக்க வந்த அந்த இயக்கத்தினர் மாதிரி தூண் மற்றும் அவர்களது கோரிக்கை பதாகைகளை எடுத்து வந்து மனு அளித்தனர்.

மேலும் தற்போதைய தமிழக அரசு கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யாமல் இருப்பதற்கு தங்கள் இயக்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினர்.

மேலும் படிக்க