• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கற்பகம் கல்லூரியில் போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

June 29, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட காவல் துறை மதுவிலக்கு பிரிவின் சார்பாக போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வும் அதனால் ஏற்படுகின்ற விளைவுகள் குறித்தும் விளக்க நிகழ்ச்சி கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இதில் கோவை மாவட்ட மதுவிலக்குப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் கலந்து கொண்டு மாணவர்களிடம் விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.

அவரது உரையில்,போதைப் பொருள்களால் இளைஞரின் எதிர்காலம் எவ்வாறு பாழ்படுகிறது என்பதை விளக்கினார். மேலும் போதை சம்பத்தப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எவ்வாறான தண்டனைகள் வழங்குகிறார்கள் வழங்கப்படுகிறது என்பதைக் குறிப்பிட்டு இது சம்பந்தமாக இளைஞர்கள் விழிப்புணர்வோடு இருக்க கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் பேராசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் மதுவிலக்கு காவல் துறையினர் கலந்து கொண்டனர்

மேலும் படிக்க