• Download mobile app
06 May 2025, TuesdayEdition - 3373
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆட்சியரிடம் மனு

November 20, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட அனைத்து ஜமாத்துகள், இஸ்லாமிய இயக்கங்கள், மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு சார்பில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக சிறைச்சாலையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் சமீரன் மூலம் முதலமைச்சருக்கு மனு அளித்தனர்.

தமிழக சிறைச்சாலைகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாமிய சிறைவாசிகள் சிறைப்பட்டு உள்ளனர்.இவர்களை கருணை அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைத்து தமிழகம் முழுவதும் இஸ்லாமிய ஜமாத்துகள், இயக்கங்கள் கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன்வைத்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கோவை மாவட்ட அனைத்து ஜமாத்தார்கள் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு சார்பில் ஆட்சியர் சமீரன் இடம் மனு அளித்தனர்.

இதில் ஜமாத்துல் உலமா சபை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, ஜமாத்தே இஸ்லாம், ஜாக், மனிதநேய மக்கள் கட்சி, சோசியல் டெமாக்ரடிக் இந்தியா, மனிதநேய ஜனநாயக கட்சி, இந்திய தவ்ஹீத் ஜமாத், ஏகத்துவ முஸ்லிம் ஜமாத், வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா, இன்னும் ஏராளமான ஜமாத், இயக்கங்கள், அரசியல் கட்சிகள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்கள்.

மேலும் படிக்க