• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கல்

June 28, 2021 தண்டோரா குழு

கோவை ஆட்சியர் அலுவலகத்தில்
பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்களை ஆட்சியர் சமீரன் வழங்கினார்.

கோவை மாநகர் பகுதிகளில் அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது இதையடுத்து ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பள்ளி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகள் அனுமதிக்கப்படும் என அரசு தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து கோவை மாவட்டத்திலுள்ள அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2021 – 2022 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக கோவை ராஜவீதி பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் இன்று முதல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்.

மாணவர் சேர்க்கை தொடர்பான விபரங்களை அன்றைய தினமே இணையதளத்தின் மூலம் தவறாமல் மேற்கொள்ள வேண்டும் இப் பணிகளை துவங்க பள்ளிகளும் முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் செய்ய வேண்டும் மேலும் தகுதியான மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க