• Download mobile app
06 Jun 2025, FridayEdition - 3404
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அடுத்த காந்திபுரம் பகுதியில் உள்ள பள்ளியில் தாளாளர் மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டியதாக புகார்

November 21, 2019

கோவை அடுத்த காந்திபுரம் பகுதியில் உள்ள புனித மேரி பள்ளியில் தாளாளர் ஒருவர் மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டியதாக எழுந்த புகாரையடுத்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகை இட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை காந்திபுரம் ஐந்தாவது வீதி பகுதியில் உள்ளது புனித மேரீஸ் பள்ளி. இந்த தனியார் உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் பள்ளி தாளாளர் மரிய ஜோசப் என்பவர் ஆபாச வீடியோ காட்டியதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க