• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 840 கிலோ குட்கா புகையிலைப் பொருள் பறிமுதல் விவகாரம்: 2 பேர் கைது

May 26, 2018 தண்டோரா குழு

கோவையில் 840 கிலோ குட்கா புகையிலைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையை அடுத்த ராஜ வீதியில் நேற்று சட்ட விரோதமாக குட்கா கொண்டு வரப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையடுத்து சோதனை நடத்திய போது பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட குட்கா வாகனத்தில் இருந்தது.பின்னர் அவர்களிடம் இருந்து 840 கிலோ குட்காவை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சோதனையின் போது குட்கா கடத்தி வரப்பட்ட வாகனத்தை ஓட்டி வந்த ஒட்டுநர் தப்பி ஓடினார்.பின்னர் ராஜஸ்தானை சேர்ந்த உரிமையாளரை காவல் துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

மேலும் படிக்க