• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 7 மாதங்களுக்குப் பிறகு முழுஊரடங்கு வெறிச்சோடிய முக்கிய சாலைகள் !

April 25, 2021 தண்டோரா குழு

கோவையில் 7 மாதங்களுக்குப் பிறகு
ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் முழு ஊரடங்கு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கொரோனா நோய்பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஏழு மாதங்களுக்கு பிறகு தளர்வுகளுடனும், கட்டுப்பாடுகளுடனும் இன்று ஒருநாள் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதையடுத்து, இன்று தமிழகம் முழுவதும் ஏழு மாதங்களுக்கு பிறகு முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வந்தது.அதன் ஒரு பகுதியாக கோவை மாநகா் பகுதிகளில் காந்திபுரம் பஸ் நிலையம்,உக்கடம் பஸ் நிலையம்., டவுன்ஹால்,ஆத்துப்பாலம்,அவினாசி சாலை, ரயில் நிலையம் சாலைகள்., மற்றும் தினசரி காய்கறி மாா்கட், தியாகி குமரன் காய்கறி மாா்கெட், கடை விதி, போன்ற பகுதிளில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில்
வெறிச்சோடி காணப்பட்டன.

மேலும் படிக்க