• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 7 மாதங்களுக்குப் பிறகு முழுஊரடங்கு வெறிச்சோடிய முக்கிய சாலைகள் !

April 25, 2021 தண்டோரா குழு

கோவையில் 7 மாதங்களுக்குப் பிறகு
ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் முழு ஊரடங்கு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கொரோனா நோய்பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஏழு மாதங்களுக்கு பிறகு தளர்வுகளுடனும், கட்டுப்பாடுகளுடனும் இன்று ஒருநாள் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதையடுத்து, இன்று தமிழகம் முழுவதும் ஏழு மாதங்களுக்கு பிறகு முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வந்தது.அதன் ஒரு பகுதியாக கோவை மாநகா் பகுதிகளில் காந்திபுரம் பஸ் நிலையம்,உக்கடம் பஸ் நிலையம்., டவுன்ஹால்,ஆத்துப்பாலம்,அவினாசி சாலை, ரயில் நிலையம் சாலைகள்., மற்றும் தினசரி காய்கறி மாா்கட், தியாகி குமரன் காய்கறி மாா்கெட், கடை விதி, போன்ற பகுதிளில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில்
வெறிச்சோடி காணப்பட்டன.

மேலும் படிக்க