• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்

May 30, 2018 தண்டோரா குழு

குறிப்பிட்ட மருத்துவமனைகளில் குறிப்பிட்ட அறுவை சிகிச்சைகளுக்கு மட்டுமே காப்பீட்டு தொகை 70% வரை வழங்கபடுவதாகவும்,இதனால் ஓய்வூதியர்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி ஓய்வூதியர்கள் கோவையை அடுத்த டாடாபாத் பகுதியில்,தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓய்வூதியர்களுக்கான காப்பீட்டு ஒப்பந்தம்,அடுத்த மாதம் புதுப்பிக்க உள்ள நிலையில் அனைத்து மருத்துவமனைகளிலும்,அனைத்து சிகிச்சைகளையும் காப்பீட்டின் கீழ் இலவசமாக செய்து தர வேண்டும் என வலியுறுத்தினர்.மேலும் பிற மாநிலங்களில் எடுக்கப்படும் சிகிச்சைகளுக்கான முழு செலவு தொகையையும் ஏற்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.இந்த போராட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க