• Download mobile app
29 Mar 2026, SundayEdition - 3700
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 500 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

June 11, 2021 தண்டோரா குழு

கோவை கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட குறிச்சியில் 500 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ வழங்கினார்.

கோவை கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட குறிச்சி பகுதியில் திமுக சார்பாக 500 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை மற்றும் அரசு சார்பில் 15 பொருட்கள் அடங்கிய கொரோனா நிவாரண பொருட்களையும் சேப்பாகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சக்கரபாணி, இராமச்சந்திரன், புறநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி,மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க