• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவையில் கல்லூரி மாணவர்கள் கொண்டாடிய பஸ் டே!

March 21, 2018 தண்டோரா குழு

சென்னையை தொடர்ந்து கோவையிலும் கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாட துவங்கி உள்ளனர்.

சென்னையில் கல்லூரி மாணவர்கள் தினமும் வரும் பேருந்தை ஒவ்வொரு ஆண்டும் அலங்கரித்து மேள தாளங்களுடன் பஸ் டே கொண்டாடுவது வழக்கம் இதற்கு எதிர்ப்பு ஆதரவும் கிளம்பி வரும்.இந்த பஸ் டே கலாச்சாரம் தற்போது கோவையலும் துவங்கி உள்ளது.

திருப்பூரில் இருந்து கோவை வரும் PNK SRT என்ற தனியார் பேருந்தில் அதிகளவு மாணவர்கள் கோவைக்கு வருகின்றனர். இன்று கோவை வந்த அந்த பேருந்தை மாலைகள் போட்டு அலங்கரித்து மேள தாளத்துடன் கோவை கொடீசியாவில் இருந்து ஹிந்துஸ்தான் கல்லூரி வரை ஊர்வலமாக பேருந்தின் முன் நடனமாடி கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாடினர்.சென்னையை தொடர்ந்து தற்போது கோவையில் பேருந்து தினம் கொண்டாட்டம் துவங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க