• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பா.ஜ.க சார்பில் இலவச இரத்த பரிசோதனை முகாம்

March 15, 2018 தண்டோரா குழு

கோவையில் குனியமுத்தூர் மண்டலம் சார்பில் இலவச இரத்த பரிசோதனை முகாம் இடையர்பாளையம் மைதானத்தில் இன்று(மார்ச் 15)நடைபெற்றது.

பா.ஜ.கவின் 93 வது டிவிஷன் குனியமுத்தூர் மண்டல் சார்பில் நடைபெற்ற இலவச இரத்த பரிசோதனை முகாமில் இரத்தத்தில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு ஆகியவற்றின் அளவீடுகள் மற்றும் இரத்த அழுத்தம், உயரம், எடை மற்றும் கல்லீரல் பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த பரிசோதனை முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொது மக்கள் பரிசோதனை செய்து கொண்டனர்.இந்த பகுதியில் ஆரம்பித்து கோவை மாநகரம் முழுவதும் படிப்படியாக இந்த முகாம் நடத்தப்படும் என்று கோவை மாநகர மாவட்ட மகளிர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் கலைச்செல்வி மூர்த்தி தெரிவித்தார்.மேலும், இந்த நிகழ்வில் மாவட்ட மகளிர் அணி தலைவி கீதா வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும் படிக்க