• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 4 நாளில் 14 போ் தமுமுக சார்பில் நல்லடக்கம் !

May 25, 2021 தண்டோரா குழு

கோவையில் கடந்த 4 நாட்களில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 14 பேரின் உடல் தமுமுக சார்பில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை அவரவாின் மதநம்பிக்கை அடிப்படையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் அமைப்பு சார்பில் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி,கோவை மாவட்டத்தில் இதுவரை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தால் அவரவாின் மதநம்பிக்கை அடிப்படையில் 220 போ் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
இந்நிலையில்,கோவையில் பல்வேறு மருத்துவமனையில் (21-5-21 முதல் 24-5-21 வரை) கொரோனா தொற்றால் உயிாிழந்த 14 நபா்களை கோவை வடக்கு மாவட்ட தமுமுக நிா்வாகிகள் நல்லடக்கம் செய்துள்ளனர்.

நேற்று 24.5.2021மட்டும் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ, மதத்தை சேர்ந்த 5 நபர்களை நல்லடக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கொரோனாவால் உயிாிழக்கும் நபா்களை இறுதி மாியாதையுடன் நல்லடக்கம் செய்ய தமுமுக மருத்துவ சேவை அணியை அனுக்கலாம்..

தொடா்புக்கு – 7871201322

மேலும் படிக்க