• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஸ்ரீ நிதி கோல்டு மற்றும் கொச மட்டம் கடைகளில் வருமானவரி சோதனை

March 14, 2018 தண்டோரா குழு

கோவை பெரியகடைவீதியில் உள்ள ஸ்ரீ நிதி கோல்டு மற்றும் கொச மட்டம் தங்க நகை கடைகளில் அதிகமான பணபரிவர்தனை என்ற அடிப்படையில் வருமான வரி துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

கோவை பெரிய கடைவீதியில் உள்ள விமல் என்பவருக்கு சொந்தமான ஶ்ரீநிதி என்ற கடையில் வருமான வரி துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.இன்று காலை முதல் 5 நபர்கள் கொன்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதே போல கோவையில் உள்ள கொசமட்டம் பைனான்ஸ் கம்பெனியிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ரயில்நிலையம்,காந்திபுரத்தில் உள்ள கிராஸ் கட் சாலை,கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளிலும் கொசமட்டம் பைனான்ஸ் கிளைகள் செயல்பட்டு வருகின்றது.இதில் அதிக பணபரிவர்த்தனை தொடர்பாக அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க