• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 2 நாட்களாக குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு மாடு பிடிபட்டது

September 19, 2022 தண்டோரா குழு

கோவையை அடுத்த குருடம்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு மாடு ஒன்று கோவை சரவணம்பட்டி கீரநத்தம் பகுதியில் புகுந்தது. சரவணம்பட்டி, காளப்பட்டி பகுதியில் உள்ள புதர் மறைவுகளில் காட்டுமாட்டை தேடும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

இந்நிலையில்,கோவை நகருக்குள் இரு தினங்களாக சுற்றிதிரிந்த காட்டு மாடு இன்று புறநகர் பகுதியான மயிலம்பட்டி பகுதியில் சுற்றியபோது வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.அதை லாரியில் ஏற்றி ஆனைகட்டி வனப்பகுதிக்குள் விட கோவை வனத்துறையினர் கொண்டு சென்றனர்.

மேலும் படிக்க