• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் எச்.ராஜா உருவப்படத்தை எரித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 7, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் பெரியார் சிலையை உடைப்போம் என கருத்து தெரிவித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உருவபடத்தை செருப்பால் அடித்தும், தீயிட்டு கொழுத்தியும் கோவை வழக்கறிஞர்கள் இன்று(மார்ச் 7) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக முகநூலில் கருத்தை பதிவிட்டிருந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நாளை மதவெறியர் ஈ.வே.ரா சிலையை உடைப்போம் என்ற தோனியில் பதிவிட்டார், இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில் கோவை வழக்கறிஞர்கள் நீதிமன்ற வாசலில் எச்.ராஜா உருவ படத்தை செருப்பால் அடித்தும் தீயிட்டு கொழுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க