• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 18 ஆயிரத்து 492 இளம்வாக்காளர்கள் சேர்ப்பு

March 25, 2021 தண்டோரா குழு

தமிழகத்தில் கடந்த ஜனவரி 20-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து பலர் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரியும், பிழைகள் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவை குறித்து ஆன்லைன் மூலமாகவும், நேரிடையாகவும் விண்ணப்பித்திருந்தனர்.

இதனிடையே வரும் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த 22ம் தேதி கோவை மாவட்ட துணை வாக்காளர் பெயர் பட்டியில் வெளியிடப்பட்டது.இதன்படி மாவட்டத்தில் 20 ஆயிரத்து 844 பேர் வாக்காளர் பட்டியலில் புதிதாக இடம்பிடித்து உள்ளனர். இவர்களில் 18 ஆயிரத்து 492 பேர் வாக்காளர்கள் 18 முதல் 19 வயது வரை உள்ள இளம் வாக்காளர்கள் ஆவார்.

இந்த தேர்தலில் 15 லட்சத்து 19 ஆயிரத்து 27 ஆண் வாக்காளர்கள்,15 லட்சத்து 62 ஆயிரத்து 573 வாக்காளர்கள், 3-ம் பாலினத்தவர் 428 பேர் என மொத்தம் 30 லட்சத்து 82 ஆயிரத்து 28 பேர் வாக்களிக்க உள்ளனர்.

மேலும் படிக்க