• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியாவின் மாபெரும் பொதுக்கூட்டம்

July 2, 2018 தண்டோரா குழு

கோவையில் வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியாவின் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

கோவை கோட்டைமேடு பகுதியில் நடைபெற்ற பொது கூட்டத்தில் “இந்தியா இந்தியர் அனைவருக்கும்”என்ற தலைப்பில் இந்தியா டுடே என்ற நாடகம் நடைபெற்றது.இதன் பின் இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களான தலித்,ஆதிவாசி,முஸ்லீம் மற்றும் கிருத்துவ மக்கள் தங்களின் அடிப்படை உரிமைகளுக்கு அன்றாட போராட வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும், தொழிலாளர்களின் உரிமைகள் பெரு நிறுவன முதலாளிகளிடம் அடகு வைக்கப்படுவதால் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும்,இந்த அபாய சூழலை மக்களிடத்தில் கொண்டு சேர்த்து இந்நிலையை மாற்றியமைக்க கூறி இக்கூட்டமானது நடைபெற்றது.இதில் பல்வேறு கட்சிகளை சார்ந்த தலைவர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க