• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வீடற்றவர்களுக்கு போர்வை வழங்கிய தன்னார்வலர்கள்

December 21, 2020 தண்டோரா குழு

கோயம்புத்தூர் முழுவதும் ‘வீடற்ற 35 மக்களுக்கு போர்வைகளை BLOOD FOR LIFE ROTARACT CLUB OF COIMBATORE UNIQUE ஆகிய அமைப்பு இணைந்து வழங்கியுள்ளன.

கோவையில் தற்போது டிசம்பர் மாதம் கடும் பணி பெய்து வருகிறது. ஆனால் வீடற்றொர் சாலையோரம் கடும் குளிரில் கழிவுத் துணிகளைப் பயன்படுத்தி உடலை மூடுவதையும் காணலாம். இந்த குளிர்காலக் காற்றைத் தாங்க அட்டைப் பெட்டியை வைத்தும் உறங்கி வருகிறார்கள்.அமைதியான தூக்கம் இல்லாததால் பலருக்கு பல பருவகால நோய்கள் வருவதையும் தடுக்கும் முயற்சியாக
கோவையில் BLOOD FOR LIFE, ROTARACT CLUB OF COIMBATORE UNIQUE இணைந்து டிசம்பர் மாத குளிரை தங்குவதற்காக கோயம்புத்தூர் முழுவதும் ‘வீடற்ற 35 மக்களுக்கு போர்வைகளை வழங்கியுள்ளது.
கோயம்புத்தூரின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் ஆதரவற்றோருக்கு போர்வைகள் வழங்கப்பட்டன.

ஆர்.டி.ஆர். மோனிகா,ஆர்.டி.ஆர் அக்ஷயா மற்றும் ஆர்.டி.ஆர்.ரம்யா ஆகியோர் இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்தனர். இதில் ரோட்ராக்ட் இன் தன்னார்வலர்கள் கங்காதரன், கலையரசி, ஆனந்தராஜ், ரிஷ்வந்த் ஆதித்யா மற்றும் அபிஷேக் ஆகியோர்பங்கேற்றனர். கோவையில் இரத்த தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் வகையில் மாஸ்டர் நிகில் தொடங்கிய அமைப்பு தான் BLOOD FOR LIFE ஆகும்.

மேலும் படிக்க