• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் யானை தாக்கி முதியவர் பலி

April 14, 2018 தண்டோரா குழு

கோவையை அடுத்த போளுவாம்பட்டி வன சரகத்திற்கு உட்பட்ட நொய்யலாற்றுப்படுகைக்கு அருகே உள்ள பகுதிக்கு காலையில் சென்ற நல்லூர் வயல் பகுதியை சேர்ந்த ராமசாமி(85) என்பவரை யானை தாக்கியது.

இதனையடுத்து அவ்வழியாக சென்ற சில பொதுமக்கள் உடனடியாக வரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.ஆனால் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க