• Download mobile app
03 May 2025, SaturdayEdition - 3370
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

December 4, 2021 தண்டோரா குழு

கோவை கீரணத்தம் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தாயம்மாள் (70). இவர் சம்பவத்தன்று அருகில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்குவதற்கு நடந்து சென்றார்.

அப்போது, பைக்கில் வந்த 2 வாலிபர்கள் அவரை பின்தொடர்ந்தனர். அந்த வாலிபர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தாயம்மாளின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க செயினை பறித்தனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த தாயம்மாள் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

அதற்குள் அந்த வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பைக்கில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து தாயம்மாள் தனது பேரன் ரங்கநாதனை அழைத்து சென்று கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

மேலும் படிக்க