• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மழை அக்னி நட்சத்திரத்தின் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி

May 8, 2018 தண்டோரா குழு

கோவையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் மழை பெய்து வருவதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளதால் தமிழகம் முழுக்க வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.இதனால் பொதுமக்கள் மதிய நேரத்தில் வீடுகளை விட்டு வெளியே வரமால் இருந்து வருகின்றனர்.கோவையிலும் அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து வெப்பம் வாட்டி வந்தது.

இந்நிலையில் இன்று மதியம் முதல் கோவை மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. கோவை காந்திபுரம்,உக்கடம்,கணபதி,துடியலூர்,பெரியநாயக்கன்பாளையம்,கவுண்டம்பாளையம், மருதமலை,பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் 1 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.கடந்த சில நாட்களாக அக்னி வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது பெய்துள்ள மழை கோவை மக்களை மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க