• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மதமாற்றம் செய்யமுயன்ற இருவரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பாஜகவினர்

June 8, 2019 தண்டோரா குழு

கோவையில் மதமாற்றம் செய்யமுயன்ற இருவரை பிடித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கோவை கணபதி காந்தி மாநகர் பகுதியில் சிலர் மதமாற்றம் செய்ய முயற்சி செய்வதாக வந்த தகவலை அடுத்து அங்கு வந்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சுவாமிநாதன் மண்டல துணை தலைவர், சிவக்குமார் கணபதி மண்டல் பொதுச் செயலாளர் .கணபதி மண்டல் தலைவர் வெங்கடேஷ், மாவட்ட விவசாய அணி பொதுச் செயலாளர் தரணி சிவா, மாவட்ட சிறுபான்மையினர் அணி துணைத் தலைவர் ரபீக் மற்றும் இந்து முன்னணியினர் சேர்ந்து இருவரையும் பிடித்து அருகில் உள்ள சரவணம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்கள்.

இதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில் ஒருவர் பெயர் ஜோஸ்வா, மால்ற்றொருவர் ஜோயல் என தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க