• Download mobile app
10 Jul 2025, ThursdayEdition - 3438
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மக்கள் நீதி மையத்தின் சார்பாக இலவச இருதய சிகிச்சை முகாம்

May 17, 2018 தண்டோரா குழு

கோவையில் மக்கள் நீதி மையத்தின் சார்பாக இலவச இருதய சிகிச்சை முகாம் நடைபெற்றது.

கோவை கவுண்டம்பளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்கள் நீதி மய்யம் மற்றும் மெட்கிரீன் மருத்துவமனை சார்பாக இன்று இலவச இருதய மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமை மக்கள் நீதி மையத்தின் உயர் மட்ட குழு உறுப்பினர் தங்கவேலு அவர்கள் துவக்கி வைத்தார்.கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் இந்த மருத்துவமுகமானது நடைபெற்று வருகிறது.இன்று கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 250க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்று பயனடைந்தனர்.

மேலும் படிக்க