• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது

September 24, 2021 தண்டோரா குழு

கோவை பெரியகடை வீதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்களிடம் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. அவர்கள் இந்த போதை மாத்திரைகளை இளைஞர்களுக்கு விற்பனை செய்ததும், அவர்கள் உக்கடம் புல்லுக்காடு பகுதியை சேர்ந்த நவசாத் (22), செபீக் (24), நிசார் என்கிற நிசாருதீன் (22) என்பதும் தெரியவந்தது.

அவர்கள் 3 பேரையும் கைது செய்து அவர்கள் வைத்திருந்த போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க